சந்திரயான் 4: செய்தி

நிலவின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு திரும்ப பூமிக்கு வரவுள்ள சந்திராயன் 4: விவரங்கள் வெளியீடு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2029 இல் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-4 திட்டத்திற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.

21 Sep 2024

இஸ்ரோ

இந்திய விண்வெளி நிலையத்தை முதலில் இயக்கப்போவது ரோபோக்கள் தான்; இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்

2035ஆம் ஆண்டுக்குள் தனது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தை தொடங்குவதற்கான இஸ்ரோவின் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

27 Jun 2024

இஸ்ரோ

சந்திரயான்-4: இஸ்ரோ ஏன் விண்வெளியில் தொகுதிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனில் இருந்து மாதிரிகளை மீட்டெடுக்கும் நோக்கில் சந்திரயான்-4 திட்டத்திற்கு தயாராகி வருகிறது.

சந்திரயான் 4: நிலவின் தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா

சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்திருக்கிறது இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தின் முதன்மையான நோக்கமே நிலவில் நம்மால் தரையிறங்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டுவது தான். அதனை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது இஸ்ரோ.